அனைவருக்கும் வணக்கம் புதிய வலைப்பக்கத்தில் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி
முதல் மதிப்பெண்: ***** -465 >>>>>முதல் மதிப்பெண்: *** - 430 >>>>>மூன்றாம் மதிப்பெண்: *** - 430 >>>>>>>>>>தமிழ் முதல் மதிப்பெண்: >>>>>ஆங்கிலம் முதல் மதிப்பெண்: >>>>>கணிதம் முதல் மதிப்பெண்: >>>>>அறிவியல் முதல் மதிப்பெண்: >>>>>சமூக அறிவியல் முதல் மதிப்பெண்:
MY DETAILS

Sunday, 16 December 2018

2019 வரையறுக்கப்பட்ட விடுப்பு நாட்கள் (RH) - RH LIST 2019

2019 வரையறுக்கப்பட்ட விடுப்பு நாட்கள் (RH) - RH LIST 2019.....
1. 14-01-2019; திங்கள்- போகிப் பண்டிகை
2. 21-01-2019; திங்கள்- தைப்பூசம்
3. 19-02-2019; செவ்வாய்- மாசி மகம்
4. 04-03-2019; திங்கள்- மகாசிவராத்திரி
5. 06-03-2019; புதன் -சாம்பல் புதன்
6. 03-04-2019; புதன் -ஷபே மேராஜ்
7.18-04-2019; வியாழன்- பெரிய வியாழன்
8. 07-05-2019; செவ்வாய்- ரம்ஜான் முதல் நாள்
9. 01-06-2019; சனி- ஷபே காதர்
10. 03-08-2019; சனி- ஆடிப்பெருக்கு
11. 09-08-2019; வெள்ளி- வரலெட்சுமி விரதம்.
12. 14-08-2019; புதன்- ரிக் உபகர்மா.
13. 16-08-2019; வெள்ளி- காயத்ரி ஜெபம்
14. 11-09-2019; புதன்- ஓணம் பண்டிகை.
15. 28-09-2019; சனி- மஹாளய அமாவாசை
16. 02-11-2019; சனி- கல்லறைத் திருநாள்
17. 12-11-2019; செவ்வாய்- குருநானக் ஜெயந்தி
18. 10-12-2019; செவ்வாய்- கார்த்திகை தீபம்
19. 24-12-2019; செவ்வாய்- கிருஸ்துமஸ் ஈவ்
20. 31-12-2019; செவ்வாய்- நியூ இயர் ஈவ்

Friday, 17 November 2017

கீரப்பாளையம் ஒன்றியம், குறுவள மையம்: அறிவியல் கண்காட்சியில், வெய்யலூர், அரசு உயர்நிலைப்பள்ளி,இரண்டாம் இடம்

கடலூர் மாவட்டம் கீரப்பாளையம் ஒன்றியம், ஒடாக்கநல்லூர் குறுவள மையத்தில்
17.11.2017 இன்று நடைபெற்ற 
அறிவியல் கண்காட்சியில், வெய்யலூர், அரசு உயர்நிலைப்பள்ளி 
#இரண்டாம்இடம்பெற்றது#
வெற்றி பெற்ற மாணவர்கள் பள்ளியின் பொறுப்பு தலைமையாசிரியர் 
மு.அம்பேத்கார் அவர்கள் மற்றும் பள்ளியின் மூத்த ஆசிரியர்
ச.சங்கரன் அவர்களிடமும்   வாழ்த்து பெற்றனர்.
மேலும் 
இதற்காக உழைத்த அறிவியல் ஆசிரியர்கள் ரமேஷ், கனிமொழி 
உள்ளிட்ட அனைத்து ஆசிரியர்களுக்கும் வாழ்த்து தெரிவித்தார்.













Monday, 13 November 2017

அறிவியல் கண்காட்சி: வெய்யலூர், அரசு உயர்நிலைப்பள்ளி, கடலூர் மாவட்டம்.

கடலூர் மாவட்டம், வெய்யலூர், அரசு உயர்நிலைப்பள்ளியில் இன்று நடைபெற்ற அறிவியல் கண்காட்சி பொறுப்பு தலைமையாசிரியர் அம்பேத்கார் அவர்கள் பார்வையிட்ட போது  உடன் ஆசிரியர்கள் சங்கரன், ரமேஷ், மகேஷ்,மணிகண்டன்,கனிமொழி,செல்வி ஆகியோர்.