கடலூர் மாவட்டம் கீரப்பாளையம் ஒன்றியம், ஒடாக்கநல்லூர் குறுவள மையத்தில்
17.11.2017 இன்று நடைபெற்ற
அறிவியல் கண்காட்சியில், வெய்யலூர், அரசு உயர்நிலைப்பள்ளி
#இரண்டாம்இடம்பெற்றது#
வெற்றி பெற்ற மாணவர்கள் பள்ளியின் பொறுப்பு தலைமையாசிரியர்
மு.அம்பேத்கார் அவர்கள் மற்றும் பள்ளியின் மூத்த ஆசிரியர்
அறிவியல் கண்காட்சியில், வெய்யலூர், அரசு உயர்நிலைப்பள்ளி
#இரண்டாம்இடம்பெற்றது#
வெற்றி பெற்ற மாணவர்கள் பள்ளியின் பொறுப்பு தலைமையாசிரியர்
மு.அம்பேத்கார் அவர்கள் மற்றும் பள்ளியின் மூத்த ஆசிரியர்
ச.சங்கரன் அவர்களிடமும் வாழ்த்து பெற்றனர்.
மேலும்
இதற்காக உழைத்த அறிவியல் ஆசிரியர்கள் ரமேஷ், கனிமொழி
உள்ளிட்ட அனைத்து ஆசிரியர்களுக்கும் வாழ்த்து தெரிவித்தார்.
மேலும்
இதற்காக உழைத்த அறிவியல் ஆசிரியர்கள் ரமேஷ், கனிமொழி
உள்ளிட்ட அனைத்து ஆசிரியர்களுக்கும் வாழ்த்து தெரிவித்தார்.




