கடலூர் மாவட்டம், வெய்யலூர், அரசு உயர்நிலைப்பள்ளியில் இன்று நடைபெற்ற அறிவியல் கண்காட்சி பொறுப்பு தலைமையாசிரியர் அம்பேத்கார் அவர்கள் பார்வையிட்ட போது உடன் ஆசிரியர்கள் சங்கரன், ரமேஷ், மகேஷ்,மணிகண்டன்,கனிமொழி,செல்வி ஆகியோர்.
கடலூர் மாவட்டம், வெய்யலூர், அரசு உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் அன்று தலைமையாசிரியர் (பொ) மு.அம்பேத்கார். தேசியக் கொடி ஏற்றி, மாணவர்களுக்கு பரிசு வழங்கியபோது...